Monday 25 February 2008

சேலை கட்டும் பெண்ணே...




நீ சேலை கட்டும் அழகை பார்த்து - வெட்கத்தாள்

சேலையும் தான் நழுவுகிறது - ஆனால்


விலகிய என்னை மட்டும் குற்றம் சொல்கிறாயே


இப்போது நழுவி என்ன பயன் - நான்


அப்போதே உன் சேலை மடிப்பில் மனதை துளைத்து விட்டேன்


1 comment:

Unknown said...

:D do these kavidhai's have a person in real for dedication?? Or at-least a inspiration??? :)